காதல் கவிதை


கண்ணிமை மூடினால் என் நினை நீீீீயடி,
என் மனம் சுத்துதே உன்னையே தாணடி,
உயிரென தாங்குவாய் என்னவள் நீயடி,
என்றுமே நீயடி என் இரண்டாம் தாயடி...

--புலவர்மைந்தன்

Comments

Post a Comment

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!